புனித எலேனா 250ம் ஆண்டு முதல் 330 ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர் உரோமையின் அரசியாயிருந்து
கிறிஸ்தவம் எங்கும் பரவ உதவினார். ஐரோப்பாவில் பல கோவில்களைக் கட்டினார். உரோமையில் தனது
அரண்மனையை ஒரு கோவிலாக மாற்றினார். இயேசு பிறந்த இடத்தில் ஒரு கோவிலும் இயேசு விண்ணகத்திற்கு
எடுத்துச் செல்லப்பட்ட இடத்தில் ஒரு கோவிலும் கட்டினார்.