ஆக.06, 2009. இந்திய கத்தோலிக்கத் திருச்சபை ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியன்று சிறைப்பணி ஞாயிறைச்
சிறப்பிக்கின்றது. அத்தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ளார் கோட்டாறு மறைமாவட்ட ஆயர்
மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள். இவர் இந்திய சிறைப்பணிக்கான புரவலர். இவர் இஞ்ஞாயிறை
முன்னிட்டு வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியை கேளுங்கள்.