காரித்தாஸ் இன் வெரித்தாத்தே அப்போஸ்தலிக்கச் சுற்றுமடல்
ஜூலை30,2009. அருள்தந்தை முனைவர் ராஜ் இருதயா சே.ச., சென்னை அருட்கடல் இயேசு சபை இறையியல்
கல்லூரியின் விவிலியப் பேராசிரியர் மற்றும் அருட்கடல் இல்லத்தின் தலைவர். இவர், அண்மையில்
வெளியிடப்பட்ட திருத்தந்தையின் காரித்தாஸ் இன் வெரித்தாத்தே என்ற அப்போஸ்தலிக்கச் சுற்றுமடல்
மடல் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதைக் கேட்கலாம்.