இலங்கைத் தமிழ் மக்களுக்கு காரித்தாஸ் வழி திருத்தந்தை உதவி . 300709 .
இலங்கையில் இடம் பெயர்ந்து தவிக்கும் பத்தாயிரம் தமிழ் மக்களுக்கு உதவ காரித்தாஸ் தொண்டு
நிறுவன உதவியை நாடுகிறது இலங்கை அரசு . தற்போது கத்தோலிக்கத் தொண்டு நிறுவனங்கள் இலங்கை
அரசின் வன்முறையால் புலம் பெயர்ந்த 83 ஆயிரம் மக்களுக்கு உதவி வருகிறது . மனிதாபினச்
செயல்களுக்காக திருத்தந்தை சேமித்துள்ள தொகையிலிருந்து உதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது
.