ஜூலை25,2009 சர்வதேச இறையியல் அவைக்கு இந்தியர் ஒருவர் உட்பட் பல நாடுகளைச் சேர்ந்த புதிய
உறுப்பினர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை.
பெங்களூர் இறையியல் துறையின் சலேசிய
சபைக் குரு டொமினிக் வெலியாத் உட்பட 28 பேரை இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை.
இச்சர்வதேச
இறையியல் அவையின் பொதுச் செயலராக சார்லஸ் மொரேரோடை நியமித்துள்ள திருத்தந்தை, அவ்வவையின்
பழைய உறுப்பினர்கள் சிலரின் பணிக்காலத்தைப் புதுப்பித்துள்ளதுடன் புதிய அங்கத்தினர்களையும்
நியமித்துள்ளார்