ஜூலை23,2009. தமிழகத்தின் நாகர்கோவிலில் இன்சைட் என்ற ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சி மையத்தை
நடத்தி வருபவர் திருவாளர் கோஸ்கா. மால்ட்டாவில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில்
கலந்து கொள்வதற்காக உரோம் வந்த சமயம் அவரைச் சந்தித்து அந்த மையத்தின் பணிகள் பற்றிக்
கேட்டோம்