1822 மூதாதையர் வழி வரும் மரபுத்தொடர்பு பற்றிக் கண்டுபிடித்த துறவி கிரகோர் மெண்டல்
பிறந்த நாள் .
1844 தலைப்பெழுத்துக்களை மாற்றிக்கூறும் நாக்குப்பிழையைக் கண்டுபிடித்த
அருள்திரு வில்லியம் ஆர்ச்சிபால்டு ஸ்பூனர் பிறந்த நாள் . அல்லன் மல்லல் என்பதற்குப்பதிலாக
மல்லன் அல்லல் எனத் தவறாகக் கூறுவதைக் கண்டுபிடித்தார் இவர்.
1981 முந்நாள் திருத்தந்தை
2 ஆம் ஜான்பாலைக் கொல்ல முயற்சித்த துருக்கியைச் சேர்ந்த மெகமத் அலி அக்காவுக்கு ஆயுள்
தண்டனை வழங்கியது உரோமை நீதி மன்றம் .