2009-07-02 15:12:07

ஆப்ரிக்க மறைபரப்புப் பணியாளர் சபையின் பணிகள்


ஜூலை 02, 2009. அருட்திரு பிரான்சிஸ் காலன் ஆப்ரிக்க மறைபரப்புப் பணியாளர் சபையைச் சேர்ந்தவர். இச்சபையை ஆரம்பித்த ஆயர் மில்கியோன் மரியோம் தெ ப்பிரேசியாஸ் இறந்ததன் 150ம் ஆண்டு இவ்வாண்டு நினைவுகூரப்படுகின்றது. இதையொட்டி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டி தருகிறார் அருட்திரு பிரான்சிஸ் காலன். இக்குரு, கிழக்கு ஆப்ரிக்காவின் டான்சானியாவில் ஒன்பது ஆண்டுகள் மறைப்பணியாற்றி இருக்கின்றார். தற்சமயம் அச்சபையின் இறையழைத்தல் ஊக்குனராக செயலாற்றுகிறார். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.