2009-06-20 12:20:51

புனித அலோய்சியுஸ் கொண்சாகாவின் திருவிழா. 210609 .


புனித அலோய்சியுஸ் கொண்சாகா. 210609 .

வாழ்ந்த காலம் கி.பி. 1568 – 1591 .

இவர் இத்தாலியில் மாண்டுவா நகரில் பிறந்தார் . தந்தையின் விருப்பத்துக்கு எதிராக கி.பி. 1587 ல் இயேசுசபையில் சேர்ந்து துறவியானார் . பின்னர் குருமாணவராக உரோமையில் படித்தபோது மருத்துவமனையில் பிளேக் நோயால் தாக்கப்பட்டவர்களுக்குத் தொண்டுபுரிந்தார் . இவரும் பிளேக் நோயால் தாக்கப்பட்டு 23 வயதில் , 1591 ல் காலமானார் . கி.பி.1726 ல் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டார் .








All the contents on this site are copyrighted ©.