தூய ஆவியானவரின் திருவிழா வரும் ஞாயிறு அன்று உரோமையின் தூய பேதுரு பசிலிக்காவில் ஆடம்பரமாகக்
கொண்டாடப்பட உள்ளது . காலை 9.30 மணிக்குத் திருப்பலி தொடங்க உள்ளது . கர்தினால்கள் ,
ஆயர்கள் , குருக்கள் , துறவறத்தார் மற்றும் இறை மக்கள் பங்கேற்கும் இத்திருப்பலியை திருத்தந்தை
16 ஆம் பெனடிக்ட் தலைமை ஏற்று நிறைவேற்றுவார் .