2009-05-29 17:47:00

தூய ஆவியானவரின் பெருவிழாத் திருப்பலி . 290509 .


தூய ஆவியானவரின் திருவிழா வரும் ஞாயிறு அன்று உரோமையின் தூய பேதுரு பசிலிக்காவில் ஆடம்பரமாகக் கொண்டாடப்பட உள்ளது . காலை 9.30 மணிக்குத் திருப்பலி தொடங்க உள்ளது . கர்தினால்கள் , ஆயர்கள் , குருக்கள் , துறவறத்தார் மற்றும் இறை மக்கள் பங்கேற்கும் இத்திருப்பலியை திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தலைமை ஏற்று நிறைவேற்றுவார் .








All the contents on this site are copyrighted ©.