2010 ஆம் ஆண்டை திருத்தூதர் பெரிய யாகப்பரின் புனித ஆண்டாக ஸ்பெயின் நாடு கொண்டாட உள்ளது
. இதனை ஸ்பெயின் நாட்டின் சந்தியாகு கம்போஸ்தெல்லாவின் பேராயர் ஜூலியன் பாரியோ அறிவித்துள்ளார்
. சந்தியாகு என்றும் அழைக்கப்படும் பெரிய யாகப்பருடைய விழா ஜூலை மாதம் 25 ல் வழக்கமாகக்
கொண்டாடப்படுகிறது . பேராயர் பாரியோ ஸ்பெயின் நாட்டு மக்களையும் மற்றோரையும் புனித சந்தியாகப்பரின்
கல்லறைக்கு திருப்பயணம் மேற்கொண்டு இறைவனின் பேரருளைப் பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளார்
.