2009-05-23 11:19:51

காலக்கண்ணாடி மே 24


1824 திருத்தந்தை 12 ஆவது லியோ அகில உலக ஜூபிலியை அறிவித்தார் .

1915 இத்தாலி ஆஸ்திரியாமீதும் ஹங்கேரியின்மீதும் போர் தொடுத்தது .

1915 தாமஸ் எடிசன் தொலைபேசித் தொடர்பைப் பதியும் எந்திரத்தைக் கண்டுபிடித்தார் .

1930 முதல் பெண்மணி இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனியாக விமானத்தை ஓட்டிச் சென்றார் .

1936 நாசிக்கட்சியில் சேர்வதை நெதர்லாந்து தடுத்தது .

1985 புயல் காரணமாக பங்களாதேசில் 10,000 பேர் இறந்தனர் .








All the contents on this site are copyrighted ©.