2009-05-20 18:37:07

இணைய தளத்தைப் பாராட்டுகிறார் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி .2005.


மே மாதம் 24 ல் , வருகின்ற ஞாயிறன்று உலகத் தொடர்பு நாள் கொண்டாடப்படுகிறது . அதையொட்டி நடந்த கருத்தரங்கில் தந்தை லொம்பார்டி கருத்து வழங்கினார் .

இவ்வாரம் திங்களன்று செய்தித் தொடர்பாளர்களுக்கு லண்டனிலுள்ள ஆலன் ஹாலில் அவர் உரை வழங்கினார் . அவரது உரையின்போது நற்செய்தியின் கருத்துக்களைப் பரப்ப இணையதளத்தைப் பயன்படுத்துமாறு தெரிவித்தார் . அண்மைக் காலத்தில் வத்திக்கான் வானொலியில் இணையதளம் வழியாக இணையதளத்தைப் பயன்படுத்துவோருக்கு கருத்துப் பரிமாற முடிகிறது எனத் தெரிவித்தார் . கருத்துக்களைப் பரிமாறுவது மட்டுமல்ல , ஒருவர் ஒருவரோடு கருத்துப் பரிமாறிக்கொள்ளவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.