2009-05-19 17:38:50

காலக்கண்ணாடி மே 20 .


கி. பி . 325 முதல் கிறிஸ்தவ ஐக்கிய பொதுச் சங்கம் நைசீயாவி்ல் கூடியது .

1498 போர்த்துக்கல் நாட்டின் கடற்பயணி வாஸ்கோடகாமா கல்கத்தா வந்தார்.

1521 இயேசுசபையின் தந்தை புனித இனிகோ இஞ்ஞாசியார் பம்பலூனாக் கோட்டையில் போரில் காலில் குண்டுக்காயம் பெற்றார் .

1506 உலகை அளந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் வறுமையில் 55 வயதில் காலமானார் .

1988 ல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜானகி ராமச்சந்திரன் காலமானார் .

1992 இந்தியா தயாரித்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.