2009-05-19 17:38:34

இன்றைய திருவிழா - மே 20


புனித சியென்னா பெர்நார்தீனுடைய திருவிழா . கி. பி . 1380 – 1444 .

இத்தாலியின் சியென்னாவில் பிறந்த இவர் தூய பிரான்சிசின் துறவற சபையில் சேர்ந்து அதைச் சீர்திருத்தினார் . சியென்னாவில் மருத்துவ மனையில் பிளேக் நோயால் அவதியுற்றவர்களுக்குத் தொண்டு புரிந்தார் . இத்தாலி முழுவதும் கடவுளின் பேரிரக்கத்தைப் பற்றி மறையுரையாற்றி வந்தார் . இயேசுவின் திருநாமபக்தியை ஊக்குவித்தார் .








All the contents on this site are copyrighted ©.