2009-05-15 12:09:55

தாய்லாந்தில் சமூகத் தொடர்புபற்றிய கருத்தரங்கு .150509 .


ஆசிய ஆயர்களின் சமூகத் தொடர்பு பற்றிய கருத்தரங்கு தாய்லாந்தின் பாங்காக்கிற்கு அருகில் இம்மாதம் 11 தேதியிலிருந்து 16 தேதி வரை நடந்துவருகிறது . இக்கருத்தரங்கு கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சமூகக் கல்வி பற்றி ஆராய்ந்து வருகிறது . 70 ஆயர்களும் , மற்றும் குருக்களும் , பொதுமக்களும் 13 நாடுகளிலிருந்து கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர் . கல்லூரித் தலைவர்கள் , மற்றும் சமூகக் கல்வித்துறைத் தலைவர்களை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டம் பற்றிக் கேட்டு அறிவதாக பிஸ்காம் என்ற ஆயர்கள் சமூகத் தொடர்பு அமைப்பின் அலுவலக அதிகாரி அந்தோனி ரோமன் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.