2009-05-14 18:19:27

இலங்கை பற்றி கவலை வெளியிடுகிறது ஐ.நாடுகள் சபை. 140509 .


இலங்கையின் வடகிழக்கில் நிலைமை மிக மோசமாகி வருவதாகத் தெரிவித்து பொது மக்களுக்குப் பாதுகாப்புத் தருமாறு கோரியுள்ளது ஐ.நா. இலங்கை அரசை உடனடியாக அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிக் கொல்வதை நிறுத்துமாறும் விடுதலைப்புலிகள் போரைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா . 2 வது நாளாக அரசு மக்கள் மீது குண்டு வீசியதில் மருத்துவமனையில் இருந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.