திங்கள் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு இந்திய நேரம் பகல் 12.30 மணிக்குத் திருத்தந்தை
மேற்குச் சுவர் என்ற யூதகுல மக்களின் பாவக்கழுவாய் இடத்துக்குச் சென்றார் . அதை கிமு
20 ல் ஏரோது மன்னன் கட்டி எழுப்பினான் . கி.பி . 70 ல் உரோமயர்கள் அதை தரை மட்டமாக்கினர்
. எருசலேத்தையும் அழித்தனர் . 16 ஆவது நூற்றாண்டில் அது மீண்டும் கட்டப்பட்டது . 1967
அது மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது . யூதர்கள் தங்கள் பாவங்களுக்காகக் கழுவாய் தேடும்
இடம் அது .