2009-05-12 18:46:54

கல் பாறை மாடத்தில் திருத்தந்தையின் பிரசன்னம் . 120509 .


அங்கிருந்து பாறையில் கட்டப்பட்ட கவிகைமாடத்துக்குத் திருத்தந்தை சென்றார் . 1913 ல் கட்டி எழுப்பப்பட்ட இந்த மண்டபத்தில் பைசாண்டைன் மறைசாட்சியரின் புனிதப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடமாக இருக்கிறது .பல கோடி ரூபாய் செலவில் மொசைக் , பளிங்கு மற்றும் விலையுயர்ந்த கற்களால் அலஙகரிக்கப்பட்டுள்ள மாடம் அது .








All the contents on this site are copyrighted ©.