இந்திய திருச்சபையின் தொழிலாளருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம்
மே07,2009. இந்த ஆண்டு மே ஒன்றாந் தேதி இந்திய திருச்சபை அமைப்புமுறை சாரா தொழிலாளர்களுக்கென
சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கியது. அத்திட்டம் பற்றி அருட்பணி காஸ்மான்
விளக்குகிறா ர். இவர் இந்திய ஆயர்
பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயலர்