2009-05-06 12:38:21

காலக்கண்ணாடி மே மாதம் 6 .


1861 ரபீந்திரநாத் தாகூர் பிறந்த நாள் .

1536 ஆங்கில மன்னன் 8 ஆவது என்றி எல்லா ஆலயங்களிலும் விவிலியத்தை வைக்குமாறு கேட்டுக்கொண்டார் .

1432 புகழ்மிக்க ஓவியர் வான் டைக் பெல்ஜியத்தின் தூய யோவான் ஆலயத்தின் பீடத்தின் மேல் பகுதியில் மிக அழகான ஓவியத்தை வரைந்து முடித்தார் .



1527 40 ஆயிரம் அடியாட்களை ஏவிவிட்டு கர்தினால் போம்பேயோ கொலோன்னா உரோம் நகரின் பெரும் பகுதியை அழித்தார் . குருக்களையும் மக்களையும் கொன்றார் . திருத்தந்தை 7 ஆவது கிளமென்ட் மாறுவேடத்தில் தப்பிச்சென்றார் .








All the contents on this site are copyrighted ©.