மணிலாவிலிருந்து இயங்கும் கத்தோலி்க்க ஆயர் மன்றம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 தேதியிலிருந்து
16 வரை அதனுடைய 9 ஆவது பொது அமர்வை நடத்த உள்ளது . நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப்
பொது அமர்வு நடைபெறும் . கடந்த ஆண்டு நடக்கவேண்டிய இந்த அமர்வு இவ்வாண்டுக்கு ஒத்தி போடப்பட்டது
. தேவ நற்கருணையை ஆசியாவில் வாழ்ந்து காட்டுவது என்பது கருத்தரங்கின் மையக் கருத்தாக
இருக்கும் . இந்தப் பொது அமர்வுகள் மிகவும் முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன . அமர்வுகளின்
முடிவில் முக்கியமான கருத்துக்களைக் கொண்ட செயல்பாட்டுத்திட்டங்கள் வெளியிடப்படுவது வழக்கம்
.