பல
கோடி மக்கள் தொடர்ந்து பசி , பட்டினியால் அவதியுறுகின்றனர் . இதை நாம் பலமுறை கேட்டிருந்தும்
நம்மில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட மிகவும் கொடுமையான பட்டினியால்
பல கோடி மக்கள் துன்புறுகின்றனர் . அவர்கள் அருள் இல்லாத ஆன்மீகப் பசியால் அவதியுறுகின்றனர்
. நாம் எந்த அளவுக்கு ஆண்டவனை நினையாத ஆன்மீகப் பசியால் துன்புறுகிறோம் . வானக வீட்டில்
இடமளிக்கும் ஆன்மீக உணவை , அருளை முதலில் தேடுங்கள் என்கிறார் இயேசு .