2009-04-18 11:56:19

காலக் கண்ணாடி ஏப்ரல் 19 .


1054 திருத்தந்தை 9 ஆம் சிங்கராயர் 51 வயதில் காலமானார் .

1881 நாவல் ஆசிரியர் பெஞ்சமின் டிஸ்ரேலி காலமானார் .

1882 குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனக் கூறிய சார்லஸ் டார்வின் காலமானார் .

1451 டெல்லியின் ஆலம் சா மன்னர் பதவியைத் துறந்தார் .

1770 காப்டன் கூக் ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தார் .

1975 இந்தியா தனது முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது .








All the contents on this site are copyrighted ©.