இலங்கையில் கிறிஸ்தவத் தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.030409
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளவரிடம் வண்ணிப்பகுதியின் நெருக்கடி பற்றிய ஆவணங்கள் இருந்தன
. இலங்கையின் வடபகுதியில் தமிழ் விடுதலைப் போராளிகளுக்கும் இலங்கை அரசின் ராணுவத்துக்குமிடையே
கடும் மோதல் நடந்து வருவது தெரிந்ததே . தேசிய கிறிஸ்தவ கருத்தரங்கின் நீதி மற்றும அமைதி
மன்றத்தின் தலைவர் சாந்தா பெர்ணாண்டோ . அவருக்கு வயது 63 . மார்ச்சு மாதம் 27 ஆம் தேதி
கொழும்பு விமான நிலையத்தில் அவர் தீவிர வாதிகளை விசாரணை செய்யும் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்
.இலங்கை நிலைமை பற்றி டெல்லியில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகப் பயணம்
மேற்கொண்டிருந்தார் . அவரிடமிருந்த ஆவணங்கள் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள் எனத்
தெரிகிறது . இலங்கை அரசு அந்நாட்டில் மக்கள் படும்துயரம் பற்றிய உண்மையை மறைக்கப்பார்க்கிறது
. சாந்தா பெர்ணாண்டோ 30 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் .