2009-03-31 12:35:46

யோவான் (அருளப்பர்) நற்செய்தி அதிகாரம் 8


31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, ' என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் ' என்றார்.








All the contents on this site are copyrighted ©.