2009-03-27 19:31:29

திருத்தந்தை 2ஆம் ஜான் பாலின் நினைவு அஞ்சலித் திருப்பலி. 270309


முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பாலின் நினைவு அஞ்சலித் திருப்பலி அவர் காலமான ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வத்திக்கான் பசிலிக்காவில் நடக்க உள்ளது . அன்று மாலை 6.00 மணிக்குத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் திருப்பலி நிறைவேற்றுவார் . ஏப்ரல் 5 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள உலக இளையோர் தின விழாவுக்குத் தயாரி்க்கும் முறையில் அன்று மாலைத் திருப்பலி்க்கு உரோமையின் மறைமாவட்ட இளைஞர்களை வருமாறு திருத்தந்தையின் வழிபாட்டுக்களின் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.