Home Archivio
2009-03-25 14:55:05
வரலாற்றில் மார்ச்26
304 – தியோக்கிளேசியன் ஆட்சியில் புனித இம்மானுவேல் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
1026 – திருத்தந்தை 19ம் அருளப்பர் உரோமைப் பேரரசராக 2ம் கொன்ராடுக்கு முடிசூட்டினார்.
1971 – பங்களாதேஷ் நாடு, பாகிஸ்தானிலிருந்து பிரிவதாகக் கூறி விடுதலைப் போரைத் துவக்கியது.
All the contents on this site are copyrighted ©.