நாம் இளையோருக்கு நல்லது , தீயது பற்றிக் கற்றுக் கொடுக்கிறோமா? . தீயதைவிட மிக மோசமானது
என்ன? . தீயதைக் கண்டும் பாராமுகமாக இருப்பதுதான் கொடிய தீமை ¡
மார்ச்சு
18 . எருசலேம் நகர் புனித சிரிலுடைய திருவிழா . வாழ்ந்த காலம் கி.பி. 315 – 386 . ஆயர்
, மறை வல்லுநர் .
எருசலேம் நகரின் ஆயராக இருந்தபோது சிரில் மூன்று முறை நாடு கடத்தப்பட்டார்
. ஆரியப்பதிதத்தைப் பூண்டோடு அழிக்கும் முயற்சியில் புனித அத்தனாசியருடன் ஒத்துழைத்தார்
. இவர் எழுதிய திருமறை விளக்கம் இன்றும் போற்றப்படுகிறது .