2009-03-17 19:37:46

தவக்காலச் சிந்தனை நற்செய்தி மத்தேயு 5 , 17- 20 .


நாம் இளையோருக்கு நல்லது , தீயது பற்றிக் கற்றுக் கொடுக்கிறோமா? . தீயதைவிட மிக மோசமானது என்ன? . தீயதைக் கண்டும் பாராமுகமாக இருப்பதுதான் கொடிய தீமை ¡





மார்ச்சு 18 . எருசலேம் நகர் புனித சிரிலுடைய திருவிழா . வாழ்ந்த காலம் கி.பி. 315 – 386 . ஆயர் , மறை வல்லுநர் .

எருசலேம் நகரின் ஆயராக இருந்தபோது சிரில் மூன்று முறை நாடு கடத்தப்பட்டார் . ஆரியப்பதிதத்தைப் பூண்டோடு அழிக்கும் முயற்சியில் புனித அத்தனாசியருடன் ஒத்துழைத்தார் . இவர் எழுதிய திருமறை விளக்கம் இன்றும் போற்றப்படுகிறது .








All the contents on this site are copyrighted ©.