2009-03-10 17:54:15

காலக்கண்ணாடி மார்ச்சு 11


கி. பி 537 ரோமையை கோத்ஸ் இனத்தவர் தாக்கினர் .

1669 இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்ததில் 15,000 பேர் மாண்டனர் .



1702 முதல் ஆங்கிலேய நாளேடு டெய்லி கூரண்ட் வெளியிடப்பட்டது .



1892 முதன்முதலாக கூடைப்பந்தாட்டம் அமெரிக்காவில் தொடங்கியது .



1942 ஜெர்மனியின் ஆஸ்ட்விச் விஷவாயுச் சிறைக்கு பாரிசிலிருந்து யூதர்கள் ரயில் வண்டியில் கொண்டு செல்லப்பட்டனர் .



1974 இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் குமுறியது .








All the contents on this site are copyrighted ©.