Home Archivio
2009-03-10 17:54:15
காலக்கண்ணாடி மார்ச்சு 11
கி. பி 537 ரோமையை கோத்ஸ் இனத்தவர் தாக்கினர் .
1669 இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்ததில் 15,000 பேர் மாண்டனர் .
1702 முதல் ஆங்கிலேய நாளேடு டெய்லி கூரண்ட் வெளியிடப்பட்டது .
1892 முதன்முதலாக கூடைப்பந்தாட்டம் அமெரிக்காவில் தொடங்கியது .
1942 ஜெர்மனியின் ஆஸ்ட்விச் விஷவாயுச் சிறைக்கு பாரிசிலிருந்து யூதர்கள் ரயில் வண்டியில் கொண்டு செல்லப்பட்டனர் .
1974 இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் குமுறியது .
All the contents on this site are copyrighted ©.