2009-03-02 15:41:13

படை வீரர் கலகத்தை டாக்காவின் பேராயர் கண்டிக்கிறார் .020309.


பங்களாதேஷ் நாட்டில் நடந்த படை வீரர் கலகத்தை டாக்காவின் பேராயர் கண்டிக்கிறார் . மார்ச்சு மாதம் முதல் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்காவின் பேராயரும் அந்நாட்டின் ஆயர்குழுவின் தலைவருமான பவுலைனஸ் கோஸ்டா இந்தப்படுகொலையையும் பொருட்களைச் சூறையாடியதையும் வன்மையாகக் கண்டித்துள்ளார் . பங்களாதேஷ் நாட்டின் கிறிஸ்தவ சமூகம் மிகவும் வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார் . கலகத்தில் இறந்தோருக்காகவும் பாதிக்கப்பட்டோருக்காகவும் தொடர்ந்து மூன்று நாட்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன .








All the contents on this site are copyrighted ©.