2009-02-28 13:43:12

திருப்பீடத்தின் குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணி அவையின் புதிய தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வெலியோ


28பிப்.2009. திருப்பீடத்தின் குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணி அவையின் புதிய தலைவராக பேராயர் அந்தோணியோ மரிய வெலியோவை இன்று நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீடத்தின் குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணி அவையின் தலைவராகப் பணியாற்றி வரும் கர்தினால் ரெனாத்தோ இரபேயேலே மர்த்தீனோ வயது காரணமாக ஓய்வு பெறுவதை ஏற்ற திருத்தந்தை, இதுவரை கீழைரீதி திருச்சபைகளின் பேராயச் செயலராக இருந்த பேராயர் அந்தோணியோ மரிய வெலியோவை அவ்வவையின் புதிய தலைவராக நியமித்துள்ளார்







All the contents on this site are copyrighted ©.