26 பிப்.2009. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வரும்
பேராசிரியர் முனைவர் ச.பா.அருளானந்தம் அவர்கள் தனது தொண்டுகள் மற்றும் தமிழில் கல்வி
கற்பதன் பயன் பற்றி கூறியதைக் கடந்த வாரம் கேட்டோம். 77 வயதான இவர் மூலம் மேலும் பல நல்ல
தகவல்களை இன்று கேட்போம்.