துருக்கியில் 3 கிறிஸ்தவர்களை கொன்ற குற்றவாளிகள் கண்டுபிடிப்பு .050209
துருக்கியில் 3 கிறிஸ்தவர்களை 2007 ஆம் கொன்ற குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்
. துருக்கியில் உள்ள மாலத்தியாப் பகுதியில் ஒரு ஜெர்மன் நாட்டு மறைபோதகர் தில்மண் ஜெஸ்கே
, துருக்கி நாட்டவர் இருவர் ஆகியோரை கழுத்தை அறுத்துக் கொன்றவர்கள் பிடிபட்டு குற்றங்களுக்காக
சிறைத் தண்டனை பெற்றுள்ளார்கள். அங்குள்ள ஒரு தீவிரவாதக் கும்பலி்ன் தலைவன் வாரோல் அரால்
என்பவன் இதனைத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டுள்ளது .