இவர்தான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தொன் போஸ்கோ என்ற பெயரில் எண்ணற்ற பள்ளிகள்,
மாணவ, மாணவியருக்கு அனாதை இல்லங்கள், இளைஞர்களின் விளையாட்டு குழுக்கள் என பல நிறுவனங்களைத்
துவக்கி திறம்பட நடத்திவரும் சலேசிய குருமார்கள் மற்றும் கன்னியர்களைக் கொண்ட சலேசிய
சபையை இத்தாலியில் துவக்கியவர்.
இளைஞர்கள், இளைஞிகள், சிறுவர்களின் வாழ்க்கைக்கே
தன் குருத்துவப் பணியை அற்ப்பணித்தார் போஸ்கோ அடிகளார்.
சலேசிய சபை நிறுவப்பட்டதன்
150ஆம் ஆண்டு(1859 - 2009) இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுகிறது.