2009-01-30 17:24:06

உலக அமைதிக்காக ஜனவரி 31 முழு நாள் செபம் .300109.


உலக அமைதிக்காக ஜனவரி 31 முழு நாள் செபம் .300109.

இம்மாதம் 31 ஆம் தேதி புனித பூமியில் அமைதி நிலவ 24 மணி நேர செப ஆராதனை நடக்கிறது . உலக அமைதிக்காக உலகின் 400 க்கும் அதிகமான நகரங்களில் திருப்பலி நிறைவேற்றி செப வழிபாடு நடக்கிறது. எருசலேத்தில் உள்ள புனிதக் கல்லறை பேராலயத்திலும் , காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலயத்திலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடக்கின்றன . உலகம் முழுவதும் நடக்க உள்ள இந்த அமைதிப் பிரார்த்தனைக்கு கிறிஸ்தவசபைகள் ஏற்பாடு செய்துள்ளன . இந்தியாவில் அண்ணல் காந்தி மறைந்த இந்த வெள்ளியன்று நாம் அமைதிக்காக செபித்தோம் .








All the contents on this site are copyrighted ©.