ஜனவரி 16 புனித மர்செல்லுஸ் விழா. ஏழைக் குடும்பத்தில்
பிறந்த இவர் 307ம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாங்கள் செய்த தவறுக்கு
தவம் செய்ய மறுத்தவர்களுக்கு மன்னிப்பு கொடுக்க மறுத்தார். இதனால் அரசன் இவரை மிகவும்
இம்சைபடுத்தினான். பின்னர் நாடு கடத்தினான். அங்கு அனுபவித்த துன்பத்தில் இறந்தார்