Home Archivio
2009-01-13 14:51:35
உலகத் தமிழர் அனைவருக்கும் வத்திக்கான் வானொலியின் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வரலாற்றில் ஜனவரி 14
1514 - திருத்தந்தை பத்தாம் லியோ அடிமைத் தொழிலுக்கு எதிரான பாப்பிறை சாசனம் ஒன்றை வெளியிட்டார்.
1761 – மூன்றாம் பானிபட் போர் இடம் பெற்றது.
சனவரி 14 – தமிழருக்கும் கீழைரீதி ஆர்த்தோடாக்ஸ் மக்களுக்கும் புத்தாண்டு தினம்.
All the contents on this site are copyrighted ©.