கி.பி.325ல் திருத்தந்தை புனித சில்வெஸ்டரின் காலத்தில்தான் ந்செயா பொதுச்சங்கம் வெற்றி
நடைபோட்டது. நீண்ட விசுவாச அறிக்கையும் இத்திருச்சங்கத்தில்தான் தொகுக்கப்பட்டது. அரசன்,
ஆயர்களைத் தனக்குச் சமமானவர்களாகவும், ஆன்மீக்க் காரியங்களில் முழுப்பொறுப்பு உள்ளவர்கள்
என்பதையும் ஏற்றுக் கொண்ட பொற்காலம் இவரது காலத்தில்தான்