2008-12-27 19:56:45

நம் சிந்தனைக்கு – டிசம்பர் 28 .


மாசில்லாக் குழந்தைகள் திருவிழா . இயேசுக்குழந்தையைக் கொல்லத் திட்டமிட்ட மன்னன் ஏரோது பெத்லகேமிலும் , அதன் சுற்றுப் புறத்திலும் இருந்த 2 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் குழந்தைகளைக் கொன்று குவித்தான் . இதையே மாசில்லாத குழந்தைகள் விழாவாகத் திருச்சபை கொண்டாடுகிறது .








All the contents on this site are copyrighted ©.