மாசில்லாக் குழந்தைகள் திருவிழா . இயேசுக்குழந்தையைக் கொல்லத் திட்டமிட்ட மன்னன் ஏரோது
பெத்லகேமிலும் , அதன் சுற்றுப் புறத்திலும் இருந்த 2 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண் குழந்தைகளைக்
கொன்று குவித்தான் . இதையே மாசில்லாத குழந்தைகள் விழாவாகத் திருச்சபை கொண்டாடுகிறது .