இலங்கையில் சுனாமிக்குப்பின் நான்கு ஆண்டுகளாக உதவிகள் தொடர்கின்றன .25 டிசம்பர் .
2007 ஆம் ஆண்டின் முடிவில் இந்தியாவின் சமூக சேவை அறக்கட்டளை அம்ருத் 1056 குடும்பங்களுக்கு
, 560 சிறு தொழில் தொடங்க உதவியுள்ளது . சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு
வீட்டுக்கு 5000 ரூபாய் வீதம் தொழில் தொடங்க உதவியுள்ளதாக உதவித் தொகை பெற்ற சுனெத்ரா
என்ற பெண்மணி கூறியுள்ளார் . அம்ருத் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு நிறுவனங்களோடு இணைந்து
மக்கள் புனர்வாழ்வாழ்வுக்கு பேருதவி புரிந்துள்ளதாக கல்லே மாவட்ட செயலர் ஆசிய செய்தி
நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் .