2009ம் ஆண்டு ஜனவரி ஒன்றாந்தேதி சிறப்பிக்கப்படவுள்ள 42வது உலக அமைதி தினத்திற்கெனச்
டிசம்பர் 11ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட், செய்தி வெளியிட்டது நமக்குத் தெரிந்ததே.
17 பக்கங்கள் கொண்ட இச்செய்தியின் சாராம்சம், அதில் தன்னைக் கவர்ந்தது, இக்காலத்திற்கு
அது சொல்லும் செய்தி என்னவென்று உயர்மறைமாவட்ட அருட்தந்தை ஜான் செல்வராஜ் பேசுகிறார்.