திருப்பீட பல்சமய உரையாடல் அவைக்கும், லிபியாவின்
டிரிபோலியை மையமாகக் கொண்ட உலக இசுலாமிய அழைப்பு கழகத்துக்கும் இடையே வத்திக்கானில் நடைபெற்ற
11வது கலந்துரையாடலில் பங்கு கொண்டவர்களை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் சந்தித்த
திருத்தந்தை, அக்கூட்டம் பற்றிய தமது திருப்தியைத் தெரிவித்தார்