காலரா – ஜிம்பாபுவேயில் தேசிய அவசரகால நிலை அறிவிப்பு
06டிச.,2008. ஜிம்பாபுவேயில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் தற்சமயம் காலரா நோய்ப் கடுமையாய்ப்
பரவியுள்ளதையடுத்து தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது அந்நாடு.
இதனை அறிவித்த
நலவாழ்வு துறை அமைச்சர் டேவிட் பரிரேன்யாட்வா, 12 546 பேர் காலராவினால் தாக்கப்பட்டுள்ளனர்,
மருத்துவமனைகளுக்கு மருந்தும் உணவும் கருவிகளும் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்றார்.