2008-12-04 19:07:32

சிலி நாட்டின் சமாதான உடன்படிக்கை-30 ஆவது ஆண்டு விழா. 041208


திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் நடுவராகச் செயல்பட்டதன் 30 ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது சிலி நாடு. சிலி நாடும் அர்ஜெண்டீனாவும் பீகில் மோதலில் போரைத் தடுத்து , சமாதானத்துக்கு வர , திருத்தந்தை 2 ஆம் ஜான் பாலின் தூதுவர் கர்தினால் அந்தோனியோ சமோரே பேருதவியாக இருந்ததற்காக உரோமையில் திருப்பலி நிறைவேற்றி இறைவனுக்கும் திருப்பீடத்துக்கும் நன்றி கூறினர் .








All the contents on this site are copyrighted ©.