சிலி நாட்டின் சமாதான உடன்படிக்கை-30 ஆவது ஆண்டு விழா. 041208
திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் நடுவராகச் செயல்பட்டதன் 30 ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது சிலி
நாடு. சிலி நாடும் அர்ஜெண்டீனாவும் பீகில் மோதலில் போரைத் தடுத்து , சமாதானத்துக்கு
வர , திருத்தந்தை 2 ஆம் ஜான் பாலின் தூதுவர் கர்தினால் அந்தோனியோ சமோரே பேருதவியாக இருந்ததற்காக
உரோமையில் திருப்பலி நிறைவேற்றி இறைவனுக்கும் திருப்பீடத்துக்கும் நன்றி கூறினர் .