டிசம்பர் புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா. இவர் தன் வாழ்வின் மூலம் இயேசுவின் வார்த்தைக்கு
உருக்கொடுத்தவர். இறையன்பைக் கடைக்கோடி மனிதனும் சுவைக்க வைத்தவர். மனுக்குலம் வாழ இயேசுவின்
பாதச் சுவட்டில் தடம் பதித்து ஒளியின் வழியில் நடந்து முன்மாதிரிகையானவர். இயேசுவின்
பணி தொடர இந்திய தேசம் வந்து தன்னையே அர்ப்பணித்தவர். அவராய் நாமும் மாறத் தயாரா