இந்தியாவைப் பாதுகாப்பில்லாத இடமாக வெளி உலகுக்குக் காட்டவே இந்த வன்முறைகள் என்கிறார்கள்
இந்தியத் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் . 28,நவம்பர் ,08.
மும்பையின் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் மக்கள் மனங்களில் பேரச்சத்தை உருவாக்கவாக்கி
இந்திய நாடு பாதுகாப்பில்லாதது எனக் காட்டவே இந்த வன்முறைகளின் நோக்கம் எனத் தெரிவிக்கிறார்கள்
.மும்பையின் உதவி ஆயர் போஸ்கோ பென்னா இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளார்
. இந்தத் துயரமான வேளையில் எல்லாச் சமயத்தவரும் செபிக்குமாறும் , மன்னிப்பு வழங்குமாறும்
, கடவுள் பெயரால் ஒன்றுபட்டு வாழுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் . பங்குத் தலங்களில் சிறப்பு
செப ஆராதனைகளை நடத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் .