வியட்நாம் அரசு நியமித்த கத்தோலிக்கக் குழு வீழ்கிறது .24,நவம்பர்,08.
சீனாவில் போல வியட்நாம் அரசு அதற்கு ஆதரவாக கிறிஸ்தவர்களை ஒரு குழுவாக அமைக்க முயன்றது
. வியட்நாமில் அந்த முயற்சி தோல்வியுற்றது. அவ்வாறு செயல்பட இயலவில்லை. இம்மாதம் 19-
20 தேதிகளில் வியட்நாமின் கத்தோலிக்கக் கூட்டொருமைக் குழுவை அரசு கூட்டியது . விரல் விட்டு
எண்ணக்கூடிய அளவே வந்தவர்கள் , கத்தோலிக்கத் திருச்சபையின் வழிகாட்டுதல் இல்லாது வியட்நாம்
அரசின் வற்புறுத்துதலில் அங்கு ஒரு கத்தோலிக்க மன்றம் அமைப்பது இயலாதது எனக் கூறிவிட்டனர்
.