2008-11-24 18:48:05

வழிபாட்டில் சமாதானம் கூறும் இடம் மாறுமா ? 24,நவம்பர் ,08.


திருப்பீடத்தின் வழிபாட்டு மன்றத்தின் தலைவர் இதுபற்றிக் கூறுகையில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் “சமாதானம் எனக் கூறி உறவை வெளிப்படுத்துவது வழிபாட்டில் காணிக்கைகளை அளிப்பதற்கு முன்னர் அமைவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றும் , இது பற்றி உரிய திருப்பீட அலுவலகம் தீர ஆராய்ந்து தெளிவுபடுத்தும்” எனவும் கூறியதாகத் திருப்பீட லொஸ்சர்வாத்தோரே ரொமானோ நாளிதழுக்குக் கொடுத்த பேட்டியில் கர்தினால் பிரான்சிஸ் அரின்சே கூறியுள்ளார்








All the contents on this site are copyrighted ©.