2008-11-24 20:37:20

இலங்கையின் மதுமாதாத் தேவாலயம் டிசம்பர் 8 இல் திறக்கப்படும் ,241108.


இலங்கை மதுமாதாத் தேவாலயம் செல்வதற்கு அரசு துணையாக இருக்கும் என்று கூறியுள்ளது . இந்தத் தேவாலயம் தமிழ் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் இன்னும் சண்டையிடும் இடத்தில் அமைந்துள்ளது. டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்னை மரியாவின் அமல உற்பவத் திருவிழாவை உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடும் வேளையில் மது மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன . அன்னையின் பக்தர்கள் அங்கு கடந்த 400 ஆண்டுகளாகவே திருப்பயணம் செல்வது வழக்கத்தில் உள்ளது . இஸ்லாமியரும் , இந்துக்களும் அங்கு திருப்பயணம் செல்வதும் மரபாக உள்ளது .








All the contents on this site are copyrighted ©.